Tuesday, February 22, 2011

கவிதை என்னும் கிறுக்கல்கள் 4

உனக்காக இரயில் நிலையங்களில் காத்துக்கொண்டு இருக்கும் போது
நீ இல்லாமல் என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு தொடர் வண்டியின் சக்கரமும்
உருண்டு ஓடுவது இரும்பு தண்டவாளத்தின் மேல் அல்ல
என் இதய நரம்புகளின் மேல்......


நீ என்ன சொன்னாலும் நான் உன்னை விட்டுவிட போவதில்லை
கண்களை குளமாக்கி, இதயத்தை வற்ற வைக்கும் காதலை
நிச்சயம் ஒரு நாள் உனக்கு பரிசளிபேன்


சூரியனின் ஈர்ப்பு விசையில் சுழல்கின்றது ஒன்பது கோளும்..,
உன் விழி ஈர்ப்பு விசையில் நகர்கின்றது என் ஒவ்வொரு நாளும்..... !

1 comment:

Indumathy said...

சூரியனின் ஈர்ப்பு விசையில் சுழல்கின்றது ஒன்பது கோளும்..,
உன் விழி ஈர்ப்பு விசையில் நகர்கின்றது என் ஒவ்வொரு நாளும்.....

Idhuku mela kaadhala solla vaarthaiye irukadhu.
Ipo unga kavidhaiya varnika enaku vaarthai ila