
வந்த மக்கள் கூட்டம் இறங்கும் என்று பார்த்தால் யாரும் இறங்குவதாக தெரியவில்லை. பேருந்து நிலையத்தில் பேருந்து வந்து நுழையும் முன்பே மக்கள் உஷாராக ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டு உள்ளனர் போல.
தாம்பரம் - காஞ்சிபுரம் = 52 KM . பெண்டு நிமிர்த்திடும் நம்ம பஸ். வலது பக்கம் 3 இருக்கை (மகளிர் னு அறிவிப்பு இருந்தது ?) பஸ். நிக்க கூட கஷ்டம் தான் .
கோணிப்பைகளில் கத்திரிக்காய்களை அடைக்கும் பொது தண்ணி ஊத்தி அழுத்தி அழுத்தி அடைப்பார்கள். அப்பதான் நிறைய புடிக்கும் பை. அப்படி ஆச்சி அந்த பஸ்ல இருந்த கூட்டம். ஒரு வழிய பஸ் கிளம்ப நடத்துனர் வந்து பின் பக்கம் ஏறி பயணச்சீட்டு கொடுக்க ஆரம்பித்தார் . நான் முன்பக்கம் நின்று கொண்டு இருந்தேன். சில சல சலப்புகள் பின் பக்கம் இருந்து வந்து கொண்டு இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்துவிட்டு அமைதியாக கம்பி கிடைக்குமா சாய்ந்து நிற்க என்று தேட ஆரம்பித்தேன். அதற்குள்ள பெண்டு நிமித்திட்டாங்க மக்கள்.
ஒரு வழியா நடத்துனர் அருகில் வர நான் ஒரு 21 ரூபாயை கையில் எடுதுக்கொண்டு நின்றேன் . இரண்டு பயணச்சீட்டு வாங்க. தோரயமாக ஒரு டிக்கெட் 11 ரூபாய் இருக்கும் என்ற நம்பிக்கையில். காரணம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் - விழுப்புரம்.
சொகுசு பேருந்தா இருந்த கொஞ்சம் உசாரா 30 ரூபாய் எடுத்து வைச்சி இருந்து இருப்பேன். சரி டப்பா பஸ் தானே னு நினச்சி காஞ்சிபுரம் ரெண்டு எவ்ளோ சார் னு கேட்ட 42 ரூபாய் னு குண்டை தூக்கி போட்டார். ஏன் னு பக்கத்துல டிக்கெட் எடுக்க ஆரம்பிச்ச எல்லோரும் சத்தம் போட ஆரம்பிக்க நடத்துனர் ரொம்ப சிம்ப்ளா சொன்னார். " இங்க பாருங்க , நான் delux பஸ் கண்டக்டர் , இந்த பஸ் கு duty போட்டுட்டாங்க, இந்த mechine தான் டிக்கெட் கொடுக்க. இதுல வர ரேட் தான் கேட்க முடியும் . உங்களுக்கு ஏதாவது பிரச்னை னா டிப்போ போய் கேளுங்க " னு. TN 21 N 1035 (08.02.11 காலை 9 மணி)
ஆளாளுக்கு திட்டிகிட்டே டிக்கெட் எடுக்க, யார் எப்படி போன எனக்கு என்ன னு டிரைவர் வண்டியை உருட்டிகிட்டு இருந்தார். என்னடா கண்டக்டர் மட்டுமே திட்டு வாங்கிட்டு இருக்கார்னு பார்த்தா , இந்த பஸ் நிக்க வேண்டிய stoping எல்லாம் நிக்காம போறதால (அதுதான் delux பஸ் னு டிக்கெட் போட்டுட்டாங்க இல்ல) அங்க நிக்கறவங்க அசிங்க அசிங்கமா திட்டறாங்க. அவங்களுக்கு எப்படி தெரியும்? இது delux பஸ் னு.
எப்படா சீட் கிடைக்கும் னு பார்த்தா யாரும் இறங்குற மாதிரி தெரியல. அதற்குள்ள ஒரு வழியா மக்களின் கோபம் (புலம்பல்) எல்லாம் அடங்கி போச்சி. அதுல சிலர் சொன்ன வாக்கியங்கள் .
ஏன் சார் ? டிக்கெட் ரேட் எல்லாம் ரௌண்டா 50 , 100 னு மாத்திட்டா உங்களுக்கு வசதியா போய்டும் இல்ல ?
எல்லாம் இன்னு 3 மாசத்துக்கு தான?
இல்ல பா. election வருது இல்ல? அதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே குறைசிடுவாங்க !
வாலஜாபாத் வந்துச்சி. சீட் கிடைச்சுது.

பாவிப்புள்ள . யார் கண்ணு பட்டுச்சோ? டிரைவர் வண்டி போகாது . எல்லாரும் இறங்குங்க . போய் அதோ முன்னாடி நிக்கற பஸ்ல போங்க னு சொல்ல , ஒரே நிமிசத்துல பஸ் காலி. அங்க போய் பார்த்த மறுபடியும் நிக்க வேண்டியது போச்சி. அந்த கண்டக்டர் முன்னாடி நாங்க வந்த பஸ் கண்டக்டர் ஐ ஏகத்துக்கும் வசை பாட ஆரம்பிச்சிட்டார். டிக்கெட் ல mention பண்ணலன்னு. அவர் கண்டக்டர் ஐ திட்டறார? இல்ல எங்களை திட்டராரனே தெரியலை. ஏன் னா பஸ் புல். ஆனா நோ டிக்கெட் . அதான் கடுப்பு போல.
திரும்பி காஞ்சிபுரத்துல இருந்து வரும் போது செங்கல் பட்டு வழியா வந்தோம். தனியார் பஸ். செம Interior work. பக்கவான மியூசிக் சிஸ்டம். ஒரே குத்து பாட்டு . காஞ்சிபுரம் - செங்கல்பட்டு 40 KM. 11 ரூபாய் டிக்கெட். உட்கார சீட் எல்லாம் arange பண்ணி தராங்க

எனக்கு தெரிஞ்சி ஒரு 7 வருடமா இதே ரேட் தான் இந்த ரூட் தனியார் பஸ் டிக்கெட். நல்ல காலம் govt பஸ்ல ஏறல.

செங்கல் பட்டுள்ள இருந்து மறுபடியும் தாம்பரம் ஒரே ஒரு govt பஸ் தான் கிடைச்சுது. 33 KM . 15 ரூபாய் டிக்கெட்.
யாரோ அறிக்கை விட்டாங்க . அரசு பேருந்து எல்லாம் நஷ்டத்துல தான் இயங்குதாம். இவ்வளவு கொள்ளை அடிச்சியுமா?
அப்ப தனியார் பஸ் எல்லாம் எப்படி ஓடுது? அவங்க கிட்ட போய் பிசினஸ் managment கத்துகிட்டு வர சொல்லுங்க . அப்படி இல்ல னா கீழ இருக்கும் படத்தை நல்ல பெருசா பிரிண்ட் எடுத்து govt பஸ்ல மாட்ட சொல்லுங்க .

தாம்பரம் - காஞ்சிபுரம் = 52 KM . பெண்டு நிமிர்த்திடும் நம்ம பஸ். வலது பக்கம் 3 இருக்கை (மகளிர் னு அறிவிப்பு இருந்தது ?) பஸ். நிக்க கூட கஷ்டம் தான் .
கோணிப்பைகளில் கத்திரிக்காய்களை அடைக்கும் பொது தண்ணி ஊத்தி அழுத்தி அழுத்தி அடைப்பார்கள். அப்பதான் நிறைய புடிக்கும் பை. அப்படி ஆச்சி அந்த பஸ்ல இருந்த கூட்டம். ஒரு வழிய பஸ் கிளம்ப நடத்துனர் வந்து பின் பக்கம் ஏறி பயணச்சீட்டு கொடுக்க ஆரம்பித்தார் . நான் முன்பக்கம் நின்று கொண்டு இருந்தேன். சில சல சலப்புகள் பின் பக்கம் இருந்து வந்து கொண்டு இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்துவிட்டு அமைதியாக கம்பி கிடைக்குமா சாய்ந்து நிற்க என்று தேட ஆரம்பித்தேன். அதற்குள்ள பெண்டு நிமித்திட்டாங்க மக்கள்.
ஒரு வழியா நடத்துனர் அருகில் வர நான் ஒரு 21 ரூபாயை கையில் எடுதுக்கொண்டு நின்றேன் . இரண்டு பயணச்சீட்டு வாங்க. தோரயமாக ஒரு டிக்கெட் 11 ரூபாய் இருக்கும் என்ற நம்பிக்கையில். காரணம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் - விழுப்புரம்.
சொகுசு பேருந்தா இருந்த கொஞ்சம் உசாரா 30 ரூபாய் எடுத்து வைச்சி இருந்து இருப்பேன். சரி டப்பா பஸ் தானே னு நினச்சி காஞ்சிபுரம் ரெண்டு எவ்ளோ சார் னு கேட்ட 42 ரூபாய் னு குண்டை தூக்கி போட்டார். ஏன் னு பக்கத்துல டிக்கெட் எடுக்க ஆரம்பிச்ச எல்லோரும் சத்தம் போட ஆரம்பிக்க நடத்துனர் ரொம்ப சிம்ப்ளா சொன்னார். " இங்க பாருங்க , நான் delux பஸ் கண்டக்டர் , இந்த பஸ் கு duty போட்டுட்டாங்க, இந்த mechine தான் டிக்கெட் கொடுக்க. இதுல வர ரேட் தான் கேட்க முடியும் . உங்களுக்கு ஏதாவது பிரச்னை னா டிப்போ போய் கேளுங்க " னு. TN 21 N 1035 (08.02.11 காலை 9 மணி)
ஆளாளுக்கு திட்டிகிட்டே டிக்கெட் எடுக்க, யார் எப்படி போன எனக்கு என்ன னு டிரைவர் வண்டியை உருட்டிகிட்டு இருந்தார். என்னடா கண்டக்டர் மட்டுமே திட்டு வாங்கிட்டு இருக்கார்னு பார்த்தா , இந்த பஸ் நிக்க வேண்டிய stoping எல்லாம் நிக்காம போறதால (அதுதான் delux பஸ் னு டிக்கெட் போட்டுட்டாங்க இல்ல) அங்க நிக்கறவங்க அசிங்க அசிங்கமா திட்டறாங்க. அவங்களுக்கு எப்படி தெரியும்? இது delux பஸ் னு.
எப்படா சீட் கிடைக்கும் னு பார்த்தா யாரும் இறங்குற மாதிரி தெரியல. அதற்குள்ள ஒரு வழியா மக்களின் கோபம் (புலம்பல்) எல்லாம் அடங்கி போச்சி. அதுல சிலர் சொன்ன வாக்கியங்கள் .
ஏன் சார் ? டிக்கெட் ரேட் எல்லாம் ரௌண்டா 50 , 100 னு மாத்திட்டா உங்களுக்கு வசதியா போய்டும் இல்ல ?
எல்லாம் இன்னு 3 மாசத்துக்கு தான?
இல்ல பா. election வருது இல்ல? அதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே குறைசிடுவாங்க !
வாலஜாபாத் வந்துச்சி. சீட் கிடைச்சுது.

பாவிப்புள்ள . யார் கண்ணு பட்டுச்சோ? டிரைவர் வண்டி போகாது . எல்லாரும் இறங்குங்க . போய் அதோ முன்னாடி நிக்கற பஸ்ல போங்க னு சொல்ல , ஒரே நிமிசத்துல பஸ் காலி. அங்க போய் பார்த்த மறுபடியும் நிக்க வேண்டியது போச்சி. அந்த கண்டக்டர் முன்னாடி நாங்க வந்த பஸ் கண்டக்டர் ஐ ஏகத்துக்கும் வசை பாட ஆரம்பிச்சிட்டார். டிக்கெட் ல mention பண்ணலன்னு. அவர் கண்டக்டர் ஐ திட்டறார? இல்ல எங்களை திட்டராரனே தெரியலை. ஏன் னா பஸ் புல். ஆனா நோ டிக்கெட் . அதான் கடுப்பு போல.
திரும்பி காஞ்சிபுரத்துல இருந்து வரும் போது செங்கல் பட்டு வழியா வந்தோம். தனியார் பஸ். செம Interior work. பக்கவான மியூசிக் சிஸ்டம். ஒரே குத்து பாட்டு . காஞ்சிபுரம் - செங்கல்பட்டு 40 KM. 11 ரூபாய் டிக்கெட். உட்கார சீட் எல்லாம் arange பண்ணி தராங்க

எனக்கு தெரிஞ்சி ஒரு 7 வருடமா இதே ரேட் தான் இந்த ரூட் தனியார் பஸ் டிக்கெட். நல்ல காலம் govt பஸ்ல ஏறல.

செங்கல் பட்டுள்ள இருந்து மறுபடியும் தாம்பரம் ஒரே ஒரு govt பஸ் தான் கிடைச்சுது. 33 KM . 15 ரூபாய் டிக்கெட்.
யாரோ அறிக்கை விட்டாங்க . அரசு பேருந்து எல்லாம் நஷ்டத்துல தான் இயங்குதாம். இவ்வளவு கொள்ளை அடிச்சியுமா?
அப்ப தனியார் பஸ் எல்லாம் எப்படி ஓடுது? அவங்க கிட்ட போய் பிசினஸ் managment கத்துகிட்டு வர சொல்லுங்க . அப்படி இல்ல னா கீழ இருக்கும் படத்தை நல்ல பெருசா பிரிண்ட் எடுத்து govt பஸ்ல மாட்ட சொல்லுங்க .

3 comments:
33 KM . 15 ரூபாய் டிக்கெட் govt பஸ்
50 KM . 21 ரூபாய் டிக்கெட் govt பஸ் ?
40 KM . 11 ரூபாய் டிக்கெட் தனியார் பஸ் with music system
என்ன கொடுமை சார் இது?
ஏன் சார் ? டிக்கெட் ரேட் எல்லாம் ரௌண்டா 50 , 100 னு மாத்திட்டா உங்களுக்கு வசதியா போய்டும் இல்ல ?
எல்லாம் இன்னு 3 மாசத்துக்கு தான?
இல்ல பா. election வருது இல்ல? அதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே குறைசிடுவாங்க !
அரசு பேருந்து எல்லாம் நஷ்டத்துல தான் இயங்குதாம். இவ்வளவு கொள்ளை அடிச்சியுமா?
அப்ப தனியார் பஸ் எல்லாம் எப்படி ஓடுது? அவங்க கிட்ட போய் பிசினஸ் managment கத்துகிட்டு வர சொல்லுங்க.
Seruppala adicha mathri oru vishayam....! Namma thamizhagam eppa viiyum...?
Nalla soineanga, naanum Nearaya time Feel panni iruga,
Post a Comment