Tuesday, January 4, 2011

கவிதை என்னும் கிறுக்கல்கள் 2

உன்னை பார்த்த பின்பு நான் எந்த பெண்ணையும் திரும்பி பார்ப்பது இல்லை,
அந்த பெண்களில் யாரவது ஒருத்தியாக நீ இருந்தாலும் என் ,
அன்றைய பொழுது அங்கேயே உறைந்து போகும்...


எனக்கு வருகின்ற கோபத்திற்கு என் பேனாவை எடுத்து உடைத்து விடலாம் போல் தோன்றுகின்றது
பின்ன என்ன?
எப்பொழுது எடுத்து எழுத தொடங்கினாலும்
உன் பெயரை முதலில் எழுதி விடுகின்றது ...



நான்
என்ற வார்த்தையை எழுதக் கூட
என் நாட்குறிப்பில் இடம் விட்டு வைப்பது இல்லை
நீ...

No comments: