Friday, September 16, 2011

ரஜினி எப்படி ஒத்துகிட்டார்?

சந்திரமுகி படத்துல ரஜினி ஒரு குட்டி கதைய முதல் முறையா வடிவேலு கிட்ட சொல்லுவார். "ஒரு ஊருல ஒருத்தன் இருந்தானாம், அவனுக்கு எழுந்திரிச்சி நிக்கவே தெம்பு இல்லையாம், ஆனா ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்..?" என்று வடிவேலுவை சொல்லுவார். அதுவும் இல்லாம ஜோதிகா "சொல்லறது ஒன்னு செய்யறது ஒண்ணுனு " ரஜினிய பார்த்து சொல்லுவாங்க.



ஆனா அதே கதைய திரும்ப சொல்லும் போது வடிவேலு ரஜினையை அது நீதான் பா என்று சொல்லுவார். அதாவது அந்த எழுந்திரிக்க முடியாத,...........?



ரஜினி எப்படி ஒத்துகிட்டார்?

1 comment:

Yaathoramani.blogspot.com said...

ஆமாம் படத்தை இரண்டு மூன்று முறைப் பார்த்தும்
கவனிக்கலியே.நீங்கள் மிகச் சரியாக கவனித்திருக்கிறீர்களே
எப்படி அனுமதிதார்கள் என்னையும் குழப்புகிறது
சுவரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்